Saturday, September 5, 2009

அதுவும் அவனும்

ஒரு த்வாரமும் தோன்றாமுன் அது தோன்றி

ஐம்புலனும் தோன்றிய பின் உள்ளே ஊன்றி

அறியும் அதுவும் எதுவும் அசையாது அவன் அன்றி

அடையும் அது அதை இழந்து அவன் சரணை,அவனில் ஒன்றி

No comments: